பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (11:27 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நேற்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று பங்கு சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகமாகி வருகிறது.

இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது ஏற்றத்தில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தற்போது சிறிய அளவில் சரிந்து உள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 64 ஆயிரத்து 918 என்ற புள்ளிகளிலும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 19,423 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. நண்பர்களை கூப்பிடும்போது ஏற்பட்ட விபரீதம்..!

பனையூரில் செங்கோட்டையனை வரவேற்ற ஆதவ்.. முதல் நாளே மன்னிப்பு கேட்டது ஏன்?

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. ஒரே நபருக்கு இத்தனை பதவிகளா? அள்ளி கொடுத்த விஜய்..!

தவெகவில் செங்கோட்டையன்!.. எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன் இவ்ளோதானா?!....

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

அடுத்த கட்டுரையில்
Show comments