பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (09:38 IST)
பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி நிலவரங்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் தொடங்கியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 63 ஆயிரத்து 528 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி கிட்டத்தட்ட சமநிலையில் தொடங்கி உள்ளதால் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஏறவும் இறங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக பங்குச்சந்தை இறங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் அதே நேரத்தில் சென்செக்ஸ் 53 ஆயிரத்து 500 க்கு மேல் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே நல்ல லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments