Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரிய தொடங்கிய சென்செக்ஸ், நிப்டி.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (10:05 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்தும் சரிந்தும் வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாளும் உயர்ந்த பங்குச்சந்தை நேற்று சரிந்தது என்பதும் இந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 63 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி ஐந்து புள்ளிகள் மட்டும் சரிந்து 17910 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இன்றி இன்று தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments