பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. சென்செக்ஸ் , நிப்டி நிலவரம் என்ன?

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:21 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நேற்று பங்கு சந்தை திடீரென சரிந்தது என்றும் ஆனால் மாலையில் ஓரளவு உயர்ந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் திருப்தி அடைந்து உள்ளனர். பங்குச்சந்தை சென்செக்ஸ் 2890 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 424 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 18570 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச்சந்தை மீண்டும் 63 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments