Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:29 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தது என்பதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமாக சென்செக்ஸ் இருந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென 700 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்த நிலையில் இன்றும் 400 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே 400 புள்ளிகள் சரிந்து 59,250 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 125 புள்ளிகள் சரிந்து 15,625 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
கடந்த சில வாரங்களாக நன்றாக உயர்ந்து கொண்டே வந்த பங்குச்சந்தை திடீரென தற்போது இரண்டு நாட்களாக வீழ்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments