Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட இடைவெளிக்கு பின் சரிந்த சென்செக்ஸ்: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!

Share
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (10:31 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் சற்று சரிந்துள்ளது
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சென்சர் 120 புள்ளிகள் வரை சரிந்து 60132 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 900 என்ற புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது
 
பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவில் இருந்தாலும் மிக குறைந்த அளவில் தான் சரிந்து இருப்பதால் இன்று மாலைக்குள் மீண்டும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 12 ஆயிரமாக உயர்ந்த பாதிப்புகள்; 72 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!