தீபாவளிக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (10:08 IST)
தீபாவளி வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் அதிக அளவில் ஏற்றம் இருந்ததால் கிட்டத்தட்ட 60 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் நெருங்கியது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தீபாவளிக்குப் பின்னர் இன்று மீண்டும் பங்குத்தந்தை தொடங்கியுள்ள நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து 59 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருவதால் இன்று மாலைக்குள் 60 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 17741 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் பெற்று வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments