Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை மீண்டும் உச்சம்.. 61 ஆயிரத்தை தாண்டியது சென்செக்ஸ்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:23 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று மும்பை பங்குச் சந்தை 700 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில் இன்றும் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 230 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. சென்செக்ஸ் 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது புதிய உச்சமாகக் கருதப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து 15160 என விற்பனையாகி வருகிறது. சென்செக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய லாபத்தை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments