மீண்டும் சரிவுக்கு சென்ற சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (09:46 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததன் காரணமாக ஒட்டுமொத்த பங்கு சந்தை சரிந்தது என்பதும் இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறையாகும். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 54 என்ற புள்ளிகளில் வருத்தமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 புள்ளிகள் குறைந்து 17660 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments