Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகம்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:06 IST)
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்தது.

 
கடந்த சில நாட்களக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 
 
நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்து, 57,503 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து, 17,265 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments