59,500-த்தை கடந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:51 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  அதிலும் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 57 ஆயிரம் புள்ளிகளை கடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 114 புள்ளிகள் உயர்ந்து 17,744 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments