மும்பை பங்குச்சந்தை - உயர்வுடன் முடிவு; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (14:36 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் மற்றும் பணவீக்கம் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய முதலீடுகளை இழந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்படுகிறது. ஆம், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 656 புள்ளிகள் உயர்ந்து 53,384 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குசந்தை குறியிட்டு எண் நீஃப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 15,895 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற நமல் ராஜபக்ச வாழ்த்து

செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.. கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

விஜயகாந்த் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.. நேரில் மரியாதை செலுத்திய ஈபிஎஸ்..!

திட்டமிட்டபடி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..!

ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா அழைப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments