600 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 60 ஆயிரத்திற்கும் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:57 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று வாரத்தின் கடைசி நாளில் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மும்பை பங்குச்சந்தை நேற்று விடுமுறை என்பதை அடுத்து இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 570  புள்ளிகள் வரை சரிந்து 59640  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 155 புள்ளிகள் சரிந்து 17,735 என வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் 60,000 கீழ் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஒரு சில நாட்கள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments