சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுது

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் அதிகரித்து 56,037 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியிட்டெண் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 16,682 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிகாரன் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்!.. சீமான் ராக்ஸ்!..

மன்னிப்பு கேட்டா போதுமா?!.. ஒழுங்கா பேசணும்!.. எஸ்.வி.சேகரை வெளுக்கும் நெட்டிசன்கள்..

பெரம்பூர் தொகுதியில் விஜய் ஜெயிப்பாரா?!. வெற்றி வாய்ப்பு எப்படி?!.. ஒரு அலசல்!..

காரைக்குடியில் சீமான் ஜெயிப்பாரா?!. வெற்றி வாய்ப்பு எப்படி?!.. ஒரு அலசல்!..

போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் என்னிடம் கெஞ்சியது: டிரம்பின் சமூக வலைத்தள பதிவு வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments