Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 62,156 புள்ளிகளில் வணிகம்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:55 IST)
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. 

 
ஆம் நேற்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 513 புள்ளிகள் உயர்ந்து 61,819 புள்ளிகளில் வணிகம் தொடங்கியது. இதேபோல தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 18,482 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 புள்ளிகளில் வணிகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments