தீபாவளியை முன்னிட்டு உயர்ந்த தங்கத்தின் விலை!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:13 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,304க்கு விற்பனை.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் விற்பனை ஆகி வருகிறது.  
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.38,304க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு கிராம் ரூ.27 உயர்ந்து ரூ.4,788-க்கு விற்பனை ஆகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் விவகாரம்!. டெல்லி செல்லும் விஜய்!.. சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!...

மோடி டிரம்பிடம் பேசவில்லை.. அதனால் வர்த்தகம் ஒப்பந்தம் இல்லை: அமெரிக்கா

மாணவியின் யூடியூப் வீடியோவுக்கு அவதூறு கருத்து வெளியிட்ட கல்லூரி முதல்வர் கைது.. நெல்லையில் பரபரப்பு..!

விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா? ராமதாஸ் அளித்த அசத்தல் பதில்..!

செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டிடிவி தினகரன்.. திடீர் ட்விஸ்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments