Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தே மணிநேரம்… 5 கோடிக்கு வியாபாரமான ஆட்டுச்சந்தை – எங்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:52 IST)
கடலூர் மாவட்ட்த்தில் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் ஆட்டுச்சந்தையில்  கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் பகுதி வாரச்சந்தை ஆட்டுச்சந்தைக்கு பிரபலமானது. அருகாமை மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் எல்லாம் இந்த ஆட்டுச்சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி மற்றும் விற்றுச் செல்வது வழக்கம். இந்நிலையில் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புச் சந்தை இன்று போடப்பட்டது. அதில் 5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு கிட்டத்தட்ட 7000 ஆடுகள் வரைக் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments