ஐந்தே மணிநேரம்… 5 கோடிக்கு வியாபாரமான ஆட்டுச்சந்தை – எங்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:52 IST)
கடலூர் மாவட்ட்த்தில் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் ஆட்டுச்சந்தையில்  கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் பகுதி வாரச்சந்தை ஆட்டுச்சந்தைக்கு பிரபலமானது. அருகாமை மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் எல்லாம் இந்த ஆட்டுச்சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி மற்றும் விற்றுச் செல்வது வழக்கம். இந்நிலையில் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புச் சந்தை இன்று போடப்பட்டது. அதில் 5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு கிட்டத்தட்ட 7000 ஆடுகள் வரைக் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments