மாலையும் உயர்ந்த தங்கத்தின் விலை!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (15:58 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
காலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4765.00 என விற்பனையானது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து  ரூபாய் 38120.00 என விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது மாலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,775-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் ஒரு கிராம் ரூ.66.50-க்கு விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மாவுக்கு ‘ஐ லவ் யூ மம்மி’.. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கிய மகள்..!

பிரிட்டிஷ் அரசுக்கு வ 109 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய ரூ.35000 கடன்.. திருப்பி கேட்கும் வாரிசுகள்.. கோடிக்கணக்கில் வருமா?

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இலவச பேருந்து.. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை..!

பெண் அமைச்சர் மீது சரமாறி தாக்குதல்.. கழுத்து, கைகளில் காயம்.. பெரும் பரபரப்பு..!

திமுக கூட்டணியில் இழுபறி!.. சென்னை வரும் ராகுல்காந்தி!.. விஜயை சந்திப்பாரா?..

அடுத்த கட்டுரையில்
Show comments