தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:02 IST)
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது: விஜய் அறிக்கை

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்.. ஆனால் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

கூட்டணிக்காக டெல்லிக்கு சென்று கனிமொழி கெஞ்சுகிறார்.. எடப்பாடி பழனிசாமி கிண்டல்..!

ஜனவரி 27ஆம் தேதி வெளியான எஸ்ஐ தேர்வு முடிவுகள் திரும்ப பெறுவதாக அறிவிப்பு.. விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி..!

41 பேர் இறந்தபோது நேரில் போகாதவர் ஒரு தலைவரா?!.. விஜயை விளாசிய பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments