பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...6 பேர் படுகாயம்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:36 IST)
கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து  ஒன்று சாலையோரப் பக்கத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிசாலையில் அரசு பஸ் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில்,  ஓட்டுநர்  ,  நடத்துநர் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம்: உச்சத்திற்கு சென்ற மதுபானம், சிகரெட் விலை..!

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

ஜெயலலிதாவால் தான் அண்ணா அறிவாலயம் காப்பாற்றப்பட்டது: எடப்பாடி பழனிசாமி

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஒரே நாளில் 50,000 கார்கள் விற்பனை செய்த டாடா, மாருதி, ஹூண்டாய்..!

டிராபிக்கை கட்டுப்படுத்த உதவி செய்யுங்கள்.. விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments