ஊரடங்கு எதிரொலி: குறைந்தது முட்டை விலை !

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:00 IST)
இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு. 

 
இரவு நேர ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளா, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் முட்டை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் இன்றைய முட்டை விலை 35 பைசாவாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு 4 ரூபாய் 50 பைசாவாக விற்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா குறையாமல் முட்டை விலை உயர்ந்த நிலையில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிறகு ஒரே நாளில் 35 பைசாவாக அதிரடியாக குறைக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உபெர் உதவியால் பிறந்த குழந்தைக்கு 10 வயது.. இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக் நெகிழ்ச்சி பதிவு..!

'துச்சாதனன்' + 'துரியோதனன்' = மம்தா பானர்ஜி.. பாஜக விமர்சனத்தால் பரபரப்பு..!

ஓடும் வேனில் இளம்பெண் 2 மணி நேரம் பாலியல் பலாத்காரம்.. அதன்பின் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

சிபில் ஸ்கோர்.. பான் - ஆதார் இணைப்பு.. சிம் இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப்.. நாளை முதல் என்னென்ன மாற்றங்கள்?

திருத்தணி சம்பவம்!. என் வீட்டு பக்கத்திலேயே!.. சந்தோஷ் நாராயணன் பகீர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments