Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிவீட் அடிக்க காத்திருக்கும் எம்.எல்.ஏ-க்கள்: தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவில் பிரளயம்?

Webdunia
வியாழன், 23 மே 2019 (07:20 IST)
வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவில் பிரளயம் வெடிக்குமாம். 
 
தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் காத்திருக்கிறார்களாம். வெளியாகும் கருத்து கணிப்புகள் அனைத்தும் அதிமுக தோல்வியை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ளன. 
 
இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் அதிமுகவிற்கு படுதோல்வி கிடைத்தால் அக்கட்சியில் பிரளயம் வெடிக்குமாம். ஏற்கனவே முக்கிய அதிமுக தலைகள் அதிருப்தியின் காரணமாக வெளியேறினர். 
 
முதல்வர் எடப்பாடியின் முடிவுகளால் அதிருப்தியில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டும் வருகிறார்கள். அதிமுக படுதோல்வி அடைந்தால் நிச்சயம் அதிருப்தியின் உள்ள அனைவரும் நெருக்கடி கொடுக்க துவங்கிவிட வேண்டும் என அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments