Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பெயரை மாற்றிக் கூறிய அமைச்சர் : மக்கள் சிரிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (14:41 IST)
வரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல்  வேட்பாளர்கள் அனைவரும் தீடீரென்று உளறுவது மக்களுக்கு வேடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
 
நாமக்கல் காளியப்பனை ஆதரித்து காக்காவேரி  பகுதியில் அமைச்சர் சரோஜா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது பாரத பிரதமர் அப்துல் என்று கூறி..பின்னர் உடனே சுதாரித்து பிரதமர் மோடி என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments