Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஆச்சு குஷ்புவுக்கு? ஏன் அப்படி செய்தார்? வைரலாகும் வீடியோ!!!

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:55 IST)
பிரச்சாரக் கூட்டத்தில் தன் மீது கை வைத்த தொண்டரை குஷ்பு பளார் பளாரென அறைந்தார்.
 
காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருக்கும் நடிகை குஷ்பு கர்நாடகாவில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் குஷ்புவை தகாத இடத்தில் கை வைத்துள்ளார்.
 
இதனால் கடுப்பான குஷ்பு அந்த நபரை பளார் பளாரென அறைந்தார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்களுக்கு இது தகுந்த தண்டனை என குஷ்புவை பலர் பாராட்டி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments