காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,பாஜகவிற்கு உடந்தையாக இருந்த இ.டி. ஐ.டி.போன்ற அதிகாரிகளின் மீது நடவடிக்கை -கார்த்திக் சிதம்பரம்

J.Durai
செவ்வாய், 26 மார்ச் 2024 (10:53 IST)
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்திப்பு: 
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியை ஒழுங்கு படுத்துவதோடு சிறுபான்மையின மக்கள் பாதிக்கக்கூடிய சட்டங்களை ரத்து செய்வோம், நீட் தேர்வு அந்தந்த மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்ப  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தனியார் கம்பெனிகளை  மிரட்டி தேர்தல் பத்திரத்தின் மூலம் பாஜக முறைகேடாக பணம் பெற்றது வெளிப்படையாகத்  தெரிந்து விட்டது.
 
காங்கிரஸ் ஆட்சிக்கு  வந்தால் அதற்கான விசாரணை கமிஷன் அமைத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments