Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை குறித்து விஜயகாந்த பேச்சு

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (19:54 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசரம் செய்து வருகின்றனர். காங்கிரஸா - பாஜகவா  என்று தேசிய அரசியலில் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன. அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் தேமுதிக தலைவர் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுவருகிறார். அதனால் அவரால் பிரசாரம் செய்ய முடியாத நிலை இருந்தது.ஆனால் சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் பிரசாரம் செய்யும் தேதியை நேற்று அறிவித்தார். அதன்படி இன்று அவர் பேசுவதாக கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று அவர் சொன்னது போல் விஜயகாந்த் தம் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதனால் தம் கட்சியின் தலைவரை பார்த்த சந்தோஷத்தில் தொண்டர்கள் குஷியடைந்தனர்.
 
தற்போது அவர் துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை குறித்து விஜயகாந்த பேசி வருகிறார். பேசுவது கேட்கிறதா என்று கேட்டுவிட்டு, தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜுக்கு முரவு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று  விஜயகாந்த் பேசிவருகிறார்.
 
நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments