Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் ஓட்டு போடுவதை மோடி கேமராவில் பார்ப்பார் - பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (20:16 IST)
வரும் மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுகிறீர்களா என்பதை வாக்குச்சாவடியில் உள்ள கேமரா மூலம் மோடி கண்காணிப்பார் என்று குஜராத் குஜராத் எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா பேசியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாரத பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதி உள்ளது. வரும் 23 ஆம் தேதி இத்தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.ஒருவர் இவ்விதம் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே தமிழ்நாட்டில் பாமக கட்சியின் வேட்பாளரான  அன்புமணி வாக்குச்சாவடியில் நாம் தான் இருப்போம் என்று பேசியிருந்தது பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தது எனபது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments