Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வன்முறை வெடிக்கலாம்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Webdunia
புதன், 22 மே 2019 (17:40 IST)
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக ஊல்ல நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நாடு முழுக்க சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக பலமான போலீஸ் பாதுகாப்புகளையும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் இராணுவ பாதுகாப்பையும் பலப்படுத்த சொல்லி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments