Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் - தேர்தல் ஆணையம்

Webdunia
புதன், 22 மே 2019 (17:09 IST)
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வழக்கமாக ஆகும் நேரத்தைவிட கூடுதலாக 5 மணிநேரம் வரை காலதாமதம் ஆகலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டியிருப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments