Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் - தேர்தல் ஆணையம்

Election commission
Webdunia
புதன், 22 மே 2019 (17:09 IST)
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வழக்கமாக ஆகும் நேரத்தைவிட கூடுதலாக 5 மணிநேரம் வரை காலதாமதம் ஆகலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டியிருப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments