Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு:

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (13:53 IST)
முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ சோதனை செய்து வருவதால் காங்கிரஸ் கட்சியினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிபிஐ மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு நிலத்தை, தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments