Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே படத்தில் 30 C-க்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர்!!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (13:05 IST)
மரணத்தின் மறுபெயரை இறுதியாக கொண்ட சரித்திர படத்திற்காக பத்தில் பாதியான வருடங்களை செலவழித்த நடிகர் தற்போது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். 


 
 
படத்தின் மாபெரும் வெற்றியின் காரணமாக அனைத்து ரசிகர்களும் விரும்பக்கூடிய ஒரு நடிகராகிவிட்டார். இந்தியாவில் மட்டுமல்ல,  வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. 
 
இதன் காரணமாக தன்னுடைய தடாலடியாக சம்பளத்தை ரூ.5 கோடி உயர்த்தியுள்ளார். ஆனால், சிலரோ அவர் உழைப்பிற்கு இது குறைவான தொகை என்று கருதுகின்றனர். 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments