ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் ஸ்மார்ட்போன் விற்பனை!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (12:54 IST)
சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. 

 
ஆம், ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல் ஸ்மாட்போன்கள் ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகமானது. இதன விற்பனை சீனாவில் துவங்கிய நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் 5 லட்சத்திற்கும் அதிக ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. 
 
மேலும் டபுள் 11 விற்பனை துவங்கியதும் சுமார் 1 நிமிடம் 45 நொடிகளில் 2 பில்லியன் யுவான்களுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ரெட்மி விற்பனை செய்தது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments