Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு கிடா விருந்துதான்.. 5 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (12:33 IST)
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ஆட்டு சந்தையில் விற்பனை களை கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் தீபாவளியை கொண்டாட தீவிரமாக தயாராகி வருகின்றனர். புதிய ஆடைகள் எடுத்தல், பலகாரங்கள், பட்டாசுகள் வாங்குதல் என கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தீபாவளிக்காக ஆட்டுச்சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஆட்டு சந்தையில் 5 மணி நேரத்திற்குள் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments