Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கூகுள் பிளஸ்’ பற்றி அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்...

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (19:20 IST)
கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது . இந்நிலையில் இதில் கணக்கு வைத்துள்ளோரின் சொந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலுல் இந்த கூகுள் சமூக வலைதளத்தின் துணைதலைவரான பென் ஸ்மித் இதைப் பற்றி குறிப்பிடும் போது:
 
இந்த தகவல் திருட்டு பற்றி உருவாக்கியவர்களுக்கு தெருயும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.அப்படி திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்று சொல்லுவதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
இதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள கூகுல் பிளஸை மூடப்போவதாக தகவல்கள் வெளியானது.
 
இதனையடுத்து அதன் துணைதலைவர் கூறுகையில் இதன் பயனாளர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்ப வாய்ப்புகள் தரப்பட்டு இன்னும் சில மாதத்திற்குள் இந்நிறுவன்ம் மூடப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

அடுத்த கட்டுரையில்
Show comments