Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேலக்சி ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்திய சாம்சங்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (20:17 IST)
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான கேலக்சி நோட்-7 அண்மையில் வெளியிடப்பட்டது. தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன்  உற்பத்தியை நிறுத்தியுள்ளது.


 

 
வெளியான சிறிது நாட்களிலே மொபைல் போன் வெடிக்க தொடங்கியதால், சாம்சங் நிறுவனம் மொபைல் போனை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தது.
 
அதைத்தொடர்ந்து அந்த ரக மொபைல் போன் விற்பனையையும் அது நிறுத்தியுள்ளது. மாற்றி கொடுக்கப்பட்ட மொபைல் போன்களிலும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவந்துள்ளதால் அவற்றை மாற்றி கொடுக்கும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
மொபைலுக்கு சார்க்  போடும் வேளையில், பேட்டரிகள் தீப்பற்றிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்பொது கேலக்சி நோட்-7 மாடல் மொபைல் போன்  உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments