Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன 50 நாக பாம்புகளை தேடும் சீன அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (19:28 IST)
உரிமம் பெறாத பாம்புப் பண்ணை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட விஷ தன்மையுள்ள 50 நாக பாம்புகளை பிடிக்க சீனாவின் கிழக்கு பகுதி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
 

 
கடந்த ஆகஸ்ட் மாதம் 200-க்கு மேலான நாக பாம்புகள் அந்த பண்ணையிலிருந்து நழுவிவிட்டன. பண்ணையிலிருந்து தப்பிய அந்த பாம்புகள் அனைத்தையும் ஆட்சியாளர்களிடம் தகவல் அளிக்காமலேயே பிடிக்க முயல்வதாக பண்ணையின் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நாக பாம்புகளில் ஒன்று உள்ளூர் பண்ணை வீட்டில் புகுந்துவிட்டது. அதில் வசிப்போர் பயந்து நடுங்கியை அடுத்து, இந்த விடயம் பொது பிரச்சனை ஆகியிருக்கிறது.
 
தப்பியோடிய எல்லா பாம்புகளையும் கண்டுபிடிப்பதற்கு முன்னால் அவற்றில் ஏதாவது குடியிருப்புவாசிகளை கடித்துவிட்டால் முன்னேற்பாடாக அதிக விஷமுறிவு மருந்துகளை இருப்பு வைத்திருப்பதாக கூறி குடிமக்களுக்கு உள்ளூர் அரசு உத்தரவாதம் வழங்கி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments