Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய நாடுகளை எட்டிய ஜியோ டிவி...

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (18:38 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவைகள் மற்றும் குறைந்த ரீசார்ஜ் கட்டணம் மூலம் இந்தியா முழுவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தற்போது ஜியோ கொரிய நாடுகள் வரை சென்றுள்ளது. 
 
தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான நாளை துவங்குகின்றன. 23 வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 
 
இந்த குளிர்கால ஒலிம்பிக் திருவிழா வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஜியோ டிவி இந்த போட்டியை ஒளிபரப்ப உள்ளது. IOC [ International Olympic Committee] உடன் இணைந்து ஜியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது.
 
மேலும், 24 X 7 லைவ் டெலிகேட்ஸ் பேஸ்புக், டிவிட்டர் பகுதிகளில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments