Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎஸ்என்எல், ஜியோவில் கொரோனா அலர்ட் காலர் ட்யூன்! – மக்கள் வரவேற்பு!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (16:09 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

அதன்படி ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் எண்களுக்கு அழைத்தால் கொரோனா குறித்த செய்தி ஒலிக்குமாறு செய்யப்பட்டுள்ளது. இருமலுடன் தொடங்கும் அந்த குரலில் கொரோனா பரவாமல் இருக்க கைகளை கழுவுவது, இறுமும்போது முகத்தை மூடிக் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூறப்படுகிறது.

மேலும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையங்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காலர் ட்யூன் வழி விழிப்புணர்வை மக்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments