Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஸ்டோரில் ஏற்பட்ட பிரச்சனை: கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (12:46 IST)
கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்க்க ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

டிரெண்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு, பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் தீங்கு ஏற்படுத்தும் தன்மை கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருந்ததை கண்டறிந்துள்ளனர். இது பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவை வழக்கமாக தோன்றும் விளம்பரங்களை போன்றில்லாமல் இவற்றில் பின்பற்றப்படும் வழிமுறைகளால் விளம்பரங்களை குளோஸ் செய்வது கடினமாகும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளை நீக்க அறிவித்துள்ளது. ஆர்ட்வேர் நிறைந்ததாக கூறப்படும் செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன எனவும், இதில் சூப்பர் செல்ஃபி, காஸ் கேமரா உள்ளிட்ட செயலிகள் அறியப்படுகின்றன எனவும் டிரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments