Whats App-ல் ஃபார்வேர்ட் மெசேஜ் குறைந்து வருகிறது…

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (22:31 IST)
வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தாவர்களே இல்லை என்ற போக்கு தற்போது இருந்து வருகிறது.
 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்கள் அதிகளவு போலி செய்திகளைப் பயன்படுத்துவதால்,அதனைக் குறைக்க வாட்ஸ் ஆப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் பயன்பாடு 70% அளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் வாட்ஸ் ஆப்பில் ஒரு சமயத்தில் ஒரு சாட்டிற்குதான் குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்யும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அத்துடன், முதலிலேயே ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மெசேஜை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments