Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஃபேஸ்புக் முடிவு!

Webdunia
புதன், 11 ஏப்ரல் 2018 (16:11 IST)
பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவிக்கும் ஆப் டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

 
டேட்டா அப்யூஸ் பவுண்டி என்ற புதிய திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்களின் தகவல்களை திருடுபவர்களின் விவரங்களை சேகரித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவிக்கும் ஆப் டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது இதுபோன்ற வேலைகளை செய்யக்கூடியவர்களை ஒயிட் ஹேட் ஹேக்கர்ஸ் என்று குறிப்பிடுவது வழக்கம். அதிகபட்ச தாக்கம் கொண்ட அறிக்கைக்கு 40,000 அமெரிக்க டாலர் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments