Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BSNL - நிறுவனத்தில் 92,700 பேர் விருப்ப ஓய்வு !

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (19:55 IST)
நாட்டில் முதல்முறையாக  அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்.ஆகியவற்றில் இருந்து 92, 700 ஆகிய ஊழியர்கள் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்கி வந்ததாக தகவல் வெளியனது. அதனையடுத்து,  நிறுவனத்தில், 50 மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்  வி.ஆர்.எஸ் பெற  விண்ணபிக்கலாம் எனவ அறிவித்தது. ஊழியர்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிலையில்,   பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 78, 569 ஊழியர்களும்,  எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 14, 378 ஊழியர்களும் விரும்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர்.
 
இதனையடுத்து, இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றனர். இதில்,  75,217 ஊழியர்கள் மட்டுமே பணியில் தொடர்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments