Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஜி ... அடுத்த வருடம் இளைஞர்கள் கையில் - முகேஷ் அம்பானி

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (18:57 IST)
இந்தியாவின் தொழில் புரட்சியைப்போன்று உண்டாக்கியவர் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி. அவரது மகன்கள் இந்தியாவில் மொபைல் புரட்சியை உண்டாக்கினார். இதையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது ஜியோ நெட்வொர்க் மூலம் இந்தியாவில் அனைவருக்கும் இணையசேவையை சாத்தியமாக்கினார்.

இந்நிலையில் பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிக் கொடிநாட்டி, ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரராக இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் ஆர்வமுடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 5ஜி சேவையை இந்தியாவில் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இன்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதனால் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments