Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற கொல்கத்தா எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (19:07 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது பிளே ஆப் சுற்றில் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடதக்கது. 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை அதிரடியாக எடுத்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி அணியில் ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக டாம் கர்ரன் வெளியேற்றப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments