3000 ரன்களைக் கடந்த கேப்டன் சஞ்சு

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (22:56 IST)
ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று  துபாயில்  இரவு 7:30 மணிக்கு  ராஜஸ்தான் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதி வருகிறது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதில்  கேப்டம் சஞ்சு ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments