ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி வெற்றி

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (23:27 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

இதில்,  வாடே 19 ரன்களும், , சுதர்சன் 7 , பாண்டியா 50 ரன்களும், , மனோகர் 35 ரன்களுமாக  7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து,  குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி  இலக்காக  நிர்ணயித்தனர்.

இதையடுத்து, குஜராத் அணி பேட்டிங் செய்து  விளையாடியது. அதில்,  வில்லியம்சன் 57 ரன்களும், அபிஷேக் சர்மா 42 ரன்களும், பூரான் 34 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே   19  .1 ஒவரில் 2 விக்கெட் இழப்பிற்கு   168 ரன்கள் எடுத்து ஹைதரபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments