Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டி; டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (19:47 IST)
ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

இன்று 7;30 மணிக்கு தொடங்கியுள்ள எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்,

வார்னர், கோஸ்வாமி, மணிஷ்பாண்டே, பிரியம் கார்க்க, ஜேசன் ஹோஸ்டர், அப்துல் சமாத், ரஷித் கான், ஷாபாத் நதீம்,  சந்தீப் சர்மா,  டி, நடராஜன் , கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

 ஆர்பிசி அணியில்,

ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஏபிடிவில்லியர்ஸ், மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் டுபே,  நவ்தீப் சைனி, ஆடம் ஜம்பர், முகம்மது சிராஜ் , சாஹல் ஆகிய வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இன்றைய போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments