Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தல தோனி: பேட்டிங் செய்ய அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (19:34 IST)
இன்னும் சற்று நேரத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதவுள்ள நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 
 
இன்றைய சென்னை அணியில் வாட்சன், முரளிவிஜய், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி, அம்பத்தி ராயுடு, பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சஹார், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் இன்றைய மும்பை அணியில் டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, பொல்லார்டு, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா மற்றும் மலிங்கா உள்ளனர்.
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி  நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments