Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை vs மும்பை குவாலிஃபயர் –அச்சுறுத்தும் மோசமான வானிலை !

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (16:34 IST)
சென்னையில் இன்று இரவு நடக்க இருக்கும் முதல் குவாலிஃபயர் போட்டி மழையால்  பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஐபிஎல் 2019 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் குவாலிஃபயர் போட்டிகள் தொடங்குகின்றன. முதலாவது குவாலிஃபயரில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இன்று மதியத்தில் இருந்து சென்னையின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தமிழ்நாடு வெதர்மேன் வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் சிலப் பகுதிகளில் வெப்பச்சலன மழைப் பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மழையால் போட்டி பாதிக்கபப்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments