Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை vs மும்பை குவாலிஃபயர் –அச்சுறுத்தும் மோசமான வானிலை !

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (16:34 IST)
சென்னையில் இன்று இரவு நடக்க இருக்கும் முதல் குவாலிஃபயர் போட்டி மழையால்  பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஐபிஎல் 2019 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் குவாலிஃபயர் போட்டிகள் தொடங்குகின்றன. முதலாவது குவாலிஃபயரில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இன்று மதியத்தில் இருந்து சென்னையின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தமிழ்நாடு வெதர்மேன் வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் சிலப் பகுதிகளில் வெப்பச்சலன மழைப் பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மழையால் போட்டி பாதிக்கபப்டுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments