Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2018: கொல்கத்தா அணி பேட்டிங்

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (15:34 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 3 போட்டியில் வென்று, 2 போட்டிகயில் தோற்றுள்ளது. பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியிலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments